அன்னை இந்திரா காந்தி நினைவு நாள் மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டுதிருப்பூர் மாவட்ட காங்கிரஸ் சேவாதளம் மற்றும் முயற்சி மக்கள் அமைப்பு இணைந்து நடத்திய அரசு மருத்துவமனைக்கான சிறப்பு இரத்ததான முகாம் முயற்சி அலுவலகத்தில் 31-10-2018 புதன் அன்று நடைபெற்றது. இம்முகாமை திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு. கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இம்முகாமில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மருத்துவர் மஞ்சுளா தலைமையில் 16 யூனிட்டுகள் இரத்தம் சேகரிக்கப்பட்டது. மாநில பொதுக்குழு உறுப்பினர் நல்லூர் திரு.கோபால் வாழ்த்துரை வழங்கினார். திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் சேவாதள தலைவர் ...
Full story
தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஓம் ஸ்ரீ தேவர் பக்தி மஹா சங்கம் மற்றும் முயற்சி மக்கள் அமைப்பு இணைந்து நடத்திய அரசு மருத்துவமனைக்கான சிறப்பு இரத்ததான முகாம் 30-10-2018 செவ்வாய் அன்று
15 வேலம்பாளையத்தில் உள்ள அண்ணா சீரணி அரங்கில் நடைபெற்றது. இம்முகாமில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு 31 யூனிட்டுகள் இரத்தம் சேகரிக்கப்பட்டது.
Full story
முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் அரசு மருத்துவமனைக்கான மாதாந்திர தொடர் இரத்ததான முகாம் முயற்சி அலுவலகத்தில் 28 -10 -2018 ஞாயிறு அன்று நடைபெற்றது. இம்முகாமிற்கு முயற்சி முகாம் பொறுப்பாளர் சதிஷ் நாக்டா தலைமை தாங்கினார். சாய்கணேஷ் வரவேற்புரை வழங்கினார். வடக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜ் இரத்ததான முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் தாராபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர் சந்திரசேகர் தலைமையில் 24 யூனிட்டுகள் இரத்தம் சேகரிக்கப்பட்டது. முகாம் பொறுப்பாளர்கள் சிவகுமார், பரசுராமன், பாலசுப்ரமணியம், ஜோதிமலர், தமிழ்செல்வி, அரவிந்தன் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். வடக்கு முகாம் பொறுப்பாளர் மயில்சாமி நன்றியுரை ...
Full story
முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் அரசு மருத்துவமனைக்கான மாதாந்திர தொடர் இரத்ததான முகாம் 21-10 -2018 ஞாயிறு அன்று தென்னம்பாளையத்தில் உள்ள பானு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இம்முகாமிற்கு தெற்கு பகுதி முகாம் பொறுப்பாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். தெற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜ் இரத்ததான முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை மருத்துவர் லட்சுமணகுமார் தலைமையில் 18 யூனிட்டுகள் இரத்தம் சேகரிக்கப்பட்டது.
Full story
முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் அரசு மருத்துவமனைக்கான மாதாந்திர தொடர் இரத்ததான முகாம் 14-10-2018 ஞாயிறு அன்று கீழ்க்கண்ட இரண்டு இடங்களில் நடைபெற்றது.
1) பரணி பெட்ரோல் பங்க் வளாகம், பெரியார் காலனி.
இங்கு நடைபெற்ற முகாமிற்கு முயற்சி வளர்ச்சி குழு உறுப்பினர் ராஜு தலைமை தாங்கினார். வடக்கு முகாம் பொறுப்பாளர் முரளிகுமார், சாய்கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரதராஜ் வரவேற்புரை வழங்கினார். வளர்ச்சி குழு உறுப்பினர் சுப்பிரமணியம் இரத்ததான முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு 30 யூனிட்டுகள் இரத்தம் சேகரிக்கப்பட்டது. வடக்கு பகுதி ...
Full story
முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் அரசு மருத்துவமனைக்கான மாதாந்திர தொடர் இரத்ததான முகாம் 07-10-2018 ஞாயிறு அன்று காங்கேயம் ரோடு, இராக்கியாபாளையம் பிரிவில் உள்ள மீனா பார்மசி வளாகத்தில் நடைபெற்றது.
இம்முகாமிற்கு முயற்சி தெற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் சதிஷ் தலைமை தாங்கினார். கிழக்கு முகாம் பொறுப்பாளர் நாகராஜன் வரவேற்புரை வழங்கினார். வளர்ச்சிக்குழு உறுப்பினர் ராஜு இரத்ததான முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மருத்துவர் மஞ்சுளா தலைமையில் 10 யூனிட் இரத்தம் சேகரிக்கப்பட்டது. தெற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜ் நன்றியுரை வழங்கினார்.
...
Full story
மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு தென்னக இரயில்வே சேலம் கோட்டம் திருப்பூர் இரயில் நிலையம் மற்றும் முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் 02 -10 -2018 செவ்வாய் அன்று திருப்பூர் இரயில் நிலையத்தில் தூய்மைப்பணி நடைபெற்றது. இத்தூய்மைப்பணிக்கு சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் S.இராமையா, அன்னை மெட்ரிக் மேனிலைப்பள்ளி தலைவர் திரு S.கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். Senior DST சேலம், Salem Railways திரு LN.சிவநாத் பாபு, லயன்ஸ் கிளப் ஆப் திருப்பூர் சௌத் சிட்டி தலைவர் அரிமா ...
Full story
தேசிய இரத்தக்கொடையாளர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீபுரம் அறக்கட்டளை, நிப்ட் டீ கல்லூரி, நேஷனல் சர்வீஸ் ஸ்கீம், வைப்ரன்ட் திருப்பூர் , TEA Foundation, ஸ்வான் அமைப்பு, TSSS மற்றும் முயற்சி மக்கள் அமைப்பு இணைந்து நடத்திய அரசு மருத்துவமனைகளுக்கான சிறப்பு இரத்ததான முகாம் 01 -10 -2018 திங்கள் அன்று காங்கேயம் ரோட்டில் உள்ள காயத்ரி மஹாலில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஸ்ரீபுரம் அறக்கட்டளை தலைவர் திரு.ஜெயசித்ரா A. சண்முகம் தலைமை தாங்கினார். ஸ்ரீபுரம் அறக்கட்டளை பொருளாளர் திரு.மெஜெஸ்டிக் K.கந்தசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். TEA ...
Full story
முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் 23 -09 -2018 ஞாயிறு அன்று திருப்பூர் இரயில் நிலையத்தில் தூய்மைப்பணி நடைபெற்றது. முயற்சி மக்கள் அமைப்பு தலைவர் சிதம்பரம் தலைமை தாங்கினார். செயலாளர் பரமசிவம், திருப்பூர் லயன்ஸ் கிளப் ஆப் காட்டன் சிட்டி பொருளாளர் அரிமா பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முயற்சி வளர்ச்சி குழு உறுப்பினர் ராஜு வரவேற்புரை வழங்கினார். ரயில்வே கமிட்டி மெம்பர் சுரேஷ் இரயில் நிலைய தூய்மைப்பணியை துவக்கி வைத்தார். முயற்சி வளர்ச்சி குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். இந்த தூய்மைப்பணியில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி NSS மாணவர்கள், ...
Full story
முயற்சி மக்கள் அமைப்பு சார்பில் அரசு மருத்துவமனைக்கான மாதாந்திர தொடர் இரத்ததான முகாம் முயற்சி அலுவலகத்தில் 23 -09 -2018 ஞாயிறு அன்று நடைபெற்றது. முயற்சி முகாம் பொறுப்பாளர் பாண்டித்துரை தலைமை தாங்கினார். தெற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜ் முன்னிலை வகித்தார். வடக்கு முகாம் பொறுப்பாளர் வரதராஜ் வரவேற்புரை வழங்கினார். முயற்சி முகாம் பொறுப்பாளர் சதிஷ் நாக்டா இரத்ததான முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மருத்துவர் மஞ்சுளா தலைமையில் 36 யூனிட்டுகள் இரத்தம் சேகரிக்கப்பட்டது. முகாம் பொறுப்பாளர்கள் சாய்கணேஷ், மயில்சாமி ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். முயற்சி ...
Full story